tag:blogger.com,1999:blog-4662127972660221479.post7597264185234026397..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: கவிஞர் நீலமணிRP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-66148939742037420292013-03-07T12:33:14.798+05:302013-03-07T12:33:14.798+05:30அறிமுகத்திற்கு நன்றி!
என்ன அழகாக எழுதியிருக்கிறார்...அறிமுகத்திற்கு நன்றி!<br />என்ன அழகாக எழுதியிருக்கிறார்? இதுவரை கேள்விப்பட்டது கூட இல்லை. <br />நன்றி மீண்டும்.வித்யாசாகரன் (Vidyasakaran)https://www.blogger.com/profile/15536006803017794701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-74054042500922444752013-03-03T13:58:53.910+05:302013-03-03T13:58:53.910+05:30நன்றி சார்! நன்றி சார்! RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-55960324816111017032013-03-02T21:16:48.954+05:302013-03-02T21:16:48.954+05:30அன்பின் ராஜநாயஹம்,
இந்தக் கவிதைப் புத்தகம் தூத்து...அன்பின் ராஜநாயஹம்,<br /><br />இந்தக் கவிதைப் புத்தகம் தூத்துக்குடியில் நான் இருந்த காலத்தில் என் வீட்டில் இருந்தது.<br /><br /> ‘காபரேக் காரியைக் கட்டிக்கொண்டேன்.<br />மியூசிக் இன்றி அவழ்க்க மறுக்கிறாள்’<br /><br /> ’நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள்<br />என்று விளம்பரங்கள் வற்புறுத்துகின்றன: வாயேன்.’<br /><br />இந்த வரிகளை உங்கள் பதிவில் வாசிக்கையில் முறுவலிக்காமல் இருக்க முடியவில்லை. சின்ன வயதில் வாசித்தது அல்லவா? இதுதான் என் மண்டையில் ஏறி இருக்கிறது! மட்டுமல்ல, இன்னும் நினைவில் இருக்கிறது!<br /><br />நன்றி! ஆனால் கவிஞரோடு எனக்குப் பரிச்சயம் இல்லை. மீரா இந்தப் புத்தகத்தை எனக்கு இலவசமாகக் கூடக் கொடுத்திருக்கலாம். ஒன்றும் ஞாபகம் இல்லை. மீரா உயிரோடு இருந்திருந்தால் கவிஞர் நீலமணியைக் கண்டுபிடிப்பது எளிது. ம்ஹூம்! Brilliant writings! என்ன கொடுமை இவரை மறந்துவிட்டோமே!<br /><br />You are amazing, Rajanayahem!rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.com