tag:blogger.com,1999:blog-4662127972660221479.post5728432031747017579..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: சீர்காழி கோவிந்தராஜன் RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-66687878483527929552014-09-09T19:07:14.876+05:302014-09-09T19:07:14.876+05:30 மிகவும் நன்றி கிருஷ்! தவறை பதிவில் திருத்தி விட்ட... மிகவும் நன்றி கிருஷ்! தவறை பதிவில் திருத்தி விட்டேன்!RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-81241932932934381552014-09-09T15:41:22.251+05:302014-09-09T15:41:22.251+05:30திரு ராஜநாயகம் சார் அவர்களுக்கு
வாழையடி வாழை பட...திரு ராஜநாயகம் சார் அவர்களுக்கு <br /><br />வாழையடி வாழை படத்தில் - ஸ்வீட்டி ஹெலோ ஸ்வீடி - பாடல் திரு எஸ் வீ .கிருஷ்ணமுர்த்தி என்று நினைவு - <br />'அங்கமெல்லாம் தங்கமோ ' பாடல் தான் - சீர்காழி பாடியது என்று நினைவு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-30403991112319486382012-10-10T18:24:57.503+05:302012-10-10T18:24:57.503+05:30RPR,
வெண்கலக் குரலோன் சீர்காழியின் குரலில் "...RPR,<br /><br />வெண்கலக் குரலோன் சீர்காழியின் குரலில் "அபிராமி அந்தாதி" பாடல்களைக் கேட்பவர்கள் அவரைப் பற்றிய உங்களின் கருத்துக்களை நிச்சயம் மறுப்பார்கள்.<br /><br />I would recommend you to hear hymns on Abirami sung by Dr.Seergali Govindarajan.<br /><br />More over, சிங்கத்திடம் "கர்ஜனையை" தான் எதிர்பார்க்க முடியும். அதனிடம் கிளியின் பேச்சை எதிர்பார்க்க முடியாது. தெலுங்கு கீர்த்தனைகள் வியாபித்திருந்த சபாக்களில் தமிழ் இசை முழக்கி கூட்டத்தை ஈர்த்த சாதனைக்கு உரியவர் சீர்காழி.<br /><br />Though your post ends with a good note on Seergali, the comments disprove your final note and this post has been taken granted by the comment writers to ditch Seergali.<br /><br />Anyways Thank you for listing his everlasting Golden songs.<br /><br /><br /><br /><br />thiruhttps://www.blogger.com/profile/05672204629649318388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-19534390427523515162012-10-03T23:22:50.262+05:302012-10-03T23:22:50.262+05:30தவறான ஒப்பீடு என்பது எனது கருத்து. திரை இசைக்கு ஜா...தவறான ஒப்பீடு என்பது எனது கருத்து. திரை இசைக்கு ஜாம்பவான் டிஎம்எஸ்தான். தமிழிசைக்கு சீர்காழிதான் என்பது பரவலாக அனைவரும் ஏற்றுக்கொண்ட கருத்து.<br /><br />காதல் பாடல்களைப் பாடவோ நளினமான சினிமா ரகப்பாடல்களைப் பாடவோ சீர்காழியையோ சுந்தரம்பாளையோ கூப்பிடப்போவதில்லை. அவர்களுக்கென்று பாடல்கள் உண்டு.<br /><br />உப்புமா பாகவதர் என்கிற அளவிற்கு உங்கள் எழுத்தில் இல்லாவிட்டாலும் இதற்கு பின்னூட்டம் இட்டுள்ளவர்களின் எள்ளலில் உள்ளது. எனது ஆதங்கம் சீர்காழியைக் குறை சொல்பவர்கள் குறைந்த பட்சம் சங்கீத ஞானம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். அனானியாக பதில் போடும் இழிநிலையில் உள்ளோர் பாத்ரூமில் பாடினாலும் யாரும் கேட்கப்போவதில்லை.<br /><br />தமிழிசையில் அவரது பங்கு மறக்க இயலாதது. சங்கீதம் சாப்பாடு மாதிரி. எல்லாருக்கும் எல்லாம் பிடிக்கும் என்பது சொல்ல இயலாது.<br /><br />வயதில் சிறியவன். என்றாலும் கருத்தைக் கூற விரும்பினேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-41677564093576330522012-09-30T01:45:13.240+05:302012-09-30T01:45:13.240+05:30பெரும்பாலும் சோகக் கட்டத்தில் சுடுகாட்டில் எல்லாம்...பெரும்பாலும் சோகக் கட்டத்தில் சுடுகாட்டில் எல்லாம் ஓ் என்று கத்தி பாடி ரசிகர்களை கதி கலங்க அடித்ததால் அவருக்கு மக்களிடையே ‘ மயான பாகவதர்’ என்ற பெயர் இருந்தது. அவர் மகன் சிவ சிதம்பரமும் அப்பனை போலவே கதி கலங்க அடிப்பதால் ஓரம் கட்டி விட்டனர். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-40557768148255762992012-09-29T09:55:42.646+05:302012-09-29T09:55:42.646+05:30Dear RPR:
What a blunt assessment! (I remember a...Dear RPR:<br /><br /> What a blunt assessment! (I remember a joke by a friend that his dad would shout as soon as Sirkazhi's song played on the radio to shut it off lest it should get damaged.)<br /><br /> I am glad you mitigated it with the list of Sirkazhi's golden songs. I want to add a couple more to this list:<br /><br />1) பாலாற்றில் சேலாடுது <br />2) சமரசம் உலாவும் இடமே<br /><br />RaviRavihttps://www.blogger.com/profile/16417907982552613303noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-11105929984155003782012-09-27T22:58:29.649+05:302012-09-27T22:58:29.649+05:30RP Sir, I am very happy to note that you have simi...RP Sir, I am very happy to note that you have similar interests (PBS, thi.jA). Yesterday I recorded "kAthal nilavE" one more time as it is your favourite song.<br /><br />Keep writing. We enjoy your blog.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-58589988800527988712012-09-27T19:02:26.859+05:302012-09-27T19:02:26.859+05:30"சிரிப்பு தான் வருகுதையா,
உலகைக் கண்டால் சிரி..."சிரிப்பு தான் வருகுதையா,<br />உலகைக் கண்டால் சிரிப்பு தான்....." -'பொன்வயல்' படத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் இந்த பாட்டைக் கேட்ட ஜி.ராமநாதன் தான் இசை அமைத்துக் கொண்டிருந்த 'கோகிலவாணி' படத்தின் பாடல்களை எல்லாம் பாட அழைத்தாராம்.<br />1. சரச மோகன சங்கீதாம்ருத சாரலில்....<br />2.திருவே என் தேவியே வாராய், தேனார் மொழி...<br />3.அழகோடையில் நீந்தும் இள அன்னம்... போன்ற அருமையான பாட்டுக்களைத் தேடி கேட்டுப்பாருங்கள்.<br />சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.com