tag:blogger.com,1999:blog-4662127972660221479.post566398737123712404..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: சிவாஜி கணேசன்RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-35410277505447212052016-04-21T11:38:32.230+05:302016-04-21T11:38:32.230+05:30காலம் கடந்து படித்த பதிவு ..இப்பொழுதாவது படித்தேனே...காலம் கடந்து படித்த பதிவு ..இப்பொழுதாவது படித்தேனே...அருமை அருமை ..Anonymoushttps://www.blogger.com/profile/06270094463084213746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-73651144135545159842015-11-15T12:53:04.203+05:302015-11-15T12:53:04.203+05:30இதுவரையில் நான் படித்ததில் பிடித்தது .... வாழ்க ஐய...இதுவரையில் நான் படித்ததில் பிடித்தது .... வாழ்க ஐயா duraianhttps://www.blogger.com/profile/06530149971948139623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-14635636265168086302013-01-21T10:11:39.468+05:302013-01-21T10:11:39.468+05:30உங்கள் உணர்வு நியாயமானது தான்.உங்கள் உணர்வு நியாயமானது தான்.RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-29246677087120585322013-01-20T18:47:49.469+05:302013-01-20T18:47:49.469+05:30ஆமா சார். ரெண்டும் வெவ்வேற வருசம். தேசிய விருதுக்க...ஆமா சார். ரெண்டும் வெவ்வேற வருசம். தேசிய விருதுக்கு அனுப்புற படங்களை மாநில அரசு (நியமிக்கும்) குழு செய்யுதுன்னு கேள்விப்பட்டேன். ரிக்ஷாக்காரனுக்கு எம்.ஜி.ஆர் தேசிய விருது வாங்குனாரே சார். தில்லானா மோகனாம்பாளை அனுப்புறதுக்கு என்ன வந்தது சார்? எல்லா வகையிலும் நம்ம உள்ளூர் படம். :( என் புரிதலில் எதுவும் தப்பு இருந்தா சொல்லுங்க. தெரிஞ்சிக்கிறேன். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-78538693652266236012013-01-19T12:25:04.547+05:302013-01-19T12:25:04.547+05:30
ராகவன்!
தில்லானா மோகனாம்பாள் 1968ல் வந்த படம். ரி...<br />ராகவன்!<br />தில்லானா மோகனாம்பாள் 1968ல் வந்த படம். ரிக்ஷாக்காரன் 1971ல் வந்த படம்.RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-79000253055255929942013-01-18T19:15:59.549+05:302013-01-18T19:15:59.549+05:30நடிப்புன்னா சிவாஜி. சிவாஜின்னா நடிப்பு. பெரியார் வ...நடிப்புன்னா சிவாஜி. சிவாஜின்னா நடிப்பு. பெரியார் வெச்சார்யா அவருக்கு சிவாஜிங்குற பேர. அதக் கடைசி வரைக்கும் காப்பாத்துனாரே. அவரச் சொல்லனும்.<br /><br />ஏதோ மிகை நடிப்பாம். அத அவர் நடிக்கிறார்னு சொல்றவனுகளுக்குத் தெரியாது நடிப்புன்னாலே மிகைன்னு.<br /><br />எத்தன நடிகர்கள் சிவனா நடிச்சாங்க. வேற யாரையாச்சும் மக்கள் ஏத்துக்கிட்டாங்களா? இல்லையே. சிவாஜி மாதிரி இல்லைன்னு ஒதுக்கிட்டாங்களே.<br /><br />வ.உ.சியின் மகன் கப்பலோட்டிய தமிழன் படம் பாக்குறப்போ “ஐயோ அப்பா”ன்னு கதறுனாராம். இதை விட என்னய்யா பெருசா வேணும்.<br /><br />தேசிய விருதாம் தேசிய விருது. மானங்கெட்ட விருது. தில்லானா மோகனாம்பாளுக்குப் பதிலா ரிச்சாக்காரனை அனுப்புன அரசியல்வாதிகள் கொடுக்குற விருது. எம்.எஸ்.விக்கும் கொடுத்ததில்லை. சிவாஜிக்கும் கொடுத்ததில்லை. உண்மைக் கலைஞனுக்கு ரசிகன் தான் விருது.<br /><br />பெரிய அரசியல் நடிகர் இறந்தப்போ சென்னைக்கு ஒரு கூட்டம் வந்தது. அப்போ நடந்தது ஊருக்கே தெரியும். அதையும் இதையும் ஒடச்சி.. கட்டுக்கடங்காம இருந்தது. ஆனா அந்த அளவு கூட்டம் இவருக்கும் வந்ததுய்யா. கட்சிக்காரனா? அவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொழச்சவனா? காக்கா பிடிக்க வந்தவனா? இல்ல... ரசிகர்கள். எவ்வளவு அமைதியா.. ஊர்வலம் போனாங்க. அங்க இருக்குய்யா சிவாஜியின் பெரும.<br /><br />இன்னும் ஆயிரம் சொல்வேன். இந்தப் பதிவை எழுதுன ஒங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றி. வாழ்க. வாழ்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-35277195057168394062012-11-20T14:21:49.776+05:302012-11-20T14:21:49.776+05:30
நடிகர் திலகத்தின் விருந்தோம்பல் - மோகன்லால் உணர்...<br /><br />நடிகர் திலகத்தின் விருந்தோம்பல் - மோகன்லால் உணர்ச்சிப் பேட்டி <br /><br />http://cdjm.blogspot.in/2007/11/blog-post.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-89781913876011504272012-11-19T22:43:21.384+05:302012-11-19T22:43:21.384+05:30பொதுவாகவே தமிழ்நாட்டில் அறிவிஜீவிகள் என்று காட்டிக...பொதுவாகவே தமிழ்நாட்டில் அறிவிஜீவிகள் என்று காட்டிக்கொள்வதற்காகவே சிவாஜி என்னும் மேதையை குறை சொல்லி , கிண்டல் செய்து எழுதுவது வழக்கம் .. எத்தனை பெரிய மேதையாக இருந்தாலும் வெகுஜன மக்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட எதையும் மறுத்துப் பேசினால் தான் தன்னை தனித்துவ அறிவிஜீவியாக காட்டிக்கொள்ள முடியும் என்ற போக்கு தான் இதற்கு காரணம் ..அதில் தாங்களும் விழாமல் தனித்துவம் காத்ததற்கு நன்றி.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-69343768164782037332012-11-19T10:57:43.068+05:302012-11-19T10:57:43.068+05:30ராஜநாயகம் சார்,
நீங்கள் genuine என்று சொன்னதை நிரூ...ராஜநாயகம் சார்,<br />நீங்கள் genuine என்று சொன்னதை நிரூபித்து விட்டீர்கள். அந்த பிறவி மேதை, கடவுளே பூமிக்கு வந்து நம்மிடையே வாழ்ந்தது போல் வாழ்ந்து நம்மை பெருமை படுத்தி சென்று விட்டார். அத்தனை உலக படங்களையும் பார்த்தும், அத்தனை இலக்கியங்களையும் கரைத்து குடித்தும்,என்னை இன்றும் அதிசய படுத்தி கொண்டிருக்கும் ,தமிழனின் பெருமையை , எங்களுக்கு தெரிந்ததையும், நாங்களே ரசிக்குமாறு வடித்ததற்கு நன்றி.நன்றி.நன்றி.<br />எனக்கும் ஞான தந்தை அசோக மித்திரன் தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-68415848293347240122012-11-18T23:44:24.626+05:302012-11-18T23:44:24.626+05:30a wonderful tribute. i could not wait to hear அன்ப...a wonderful tribute. i could not wait to hear அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம். truly the chemistry between sivaji and padmini is bursting to firecrackers and spinwheels. here is for the whole world to share...<br />https://www.youtube.com/watch?v=rO0uDgO2gz0phantom363https://www.blogger.com/profile/00957614020070420299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-12128584469559342892012-11-18T22:30:10.218+05:302012-11-18T22:30:10.218+05:30Tamil Nadu mattumalla, India yavey perumai padaven...Tamil Nadu mattumalla, India yavey perumai padavendum. Sivaji pondra kalaignai peruvatharkku. KKRhttps://www.blogger.com/profile/10465245954406573190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-83257249294006895492012-11-18T20:54:07.148+05:302012-11-18T20:54:07.148+05:30அவரின் ஒரு எளிய ரசிகன் என்ற வகையில் உங்களுக்கு என்...அவரின் ஒரு எளிய ரசிகன் என்ற வகையில் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.தமிழ்சினிமாவிற்கு பெருமை சேர்த்த மேதை அவர்.என்னைப்போன்ற பலரின் ரசனையை உயர்த்தியவர்.அவர் இங்கு பிறந்தது நம் பேரதிர்ஷ்டம்;அவருடைய துரதிருஷ்டம். Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-82247931546152010002012-11-18T19:26:04.531+05:302012-11-18T19:26:04.531+05:30எம்.ஜி.ஆரைப் பற்றி நீங்கள் எழுதிய பதிவுக்கு உவந்து...எம்.ஜி.ஆரைப் பற்றி நீங்கள் எழுதிய பதிவுக்கு உவந்து பின்னூட்டம் இட்டேன் என்று ஞாபகம். சிறுவயதில் அவருக்கு நான் ரசிகன். உவந்ததில் வியப்பேதும் இல்லை. இப்போது நீங்கள் சிவாஜி கணேசனுக்கு, எம்.ஜி.ஆருக்கு எழுதியதை விட இரண்டு மடங்கு நீஇளமா எழுதி இருக்கிறீர்கள்! நான் என்ன சொல்லட்டும்? <br /><br />இதற்கும் இதற்குமேலும் தகுதியானவர்தான் 'நடிகர் திலகம்'! வாழ்க!rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-32252456368111509182012-11-18T14:56:18.370+05:302012-11-18T14:56:18.370+05:30தலைமுறை தவறி பிறந்ததால் செவாலியேவை நான் அறிந்ததில்...தலைமுறை தவறி பிறந்ததால் செவாலியேவை நான் அறிந்ததில்லை.ஆனால் என் தகப்பனார் அவரின் ஆழ்ந்த ரசிகன் திரையில் அவர் அழுதால் இவர் முகத்தை மறைக்கும் அளவுக்கு.என் தகப்பனார் இவ்வளவு பொருத்தமான வார்த்தைகளை உபயோகிக்காதாலோ என்னவோ நான் அவரையும் அவர் போற்றும் உன்னத கலைஞனையும் பரிகாசித்தரிக்கறேன்.உங்கள் எழுத்து எனக்கு குற்ற உணர்வை துாண்டிவிட்டது.உண்மை கலைஞனை இனி தேடி அறியப்போகிறேன் நன்றிகள் பலArvindhttps://www.blogger.com/profile/05803758178715476260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-11210230227643014172012-11-18T13:59:26.381+05:302012-11-18T13:59:26.381+05:30ஈடு இணை இல்லாத நடிகர்...
எத்தனை எத்தனை ரசிக்க வைக...ஈடு இணை இல்லாத நடிகர்...<br /><br />எத்தனை எத்தனை ரசிக்க வைக்கும் பாடல்கள்...<br /><br />ரசிக்க வைக்கும் பகிர்வு... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com