tag:blogger.com,1999:blog-4662127972660221479.post558270142928500568..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: An Anecdote in “The Outsider”RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-13800300083178427082008-11-29T17:34:00.000+05:302008-11-29T17:34:00.000+05:30Thank you , Anonymous!Thank you , Anonymous!RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-46090343148956650272008-11-29T17:33:00.000+05:302008-11-29T17:33:00.000+05:30Thank you, Nagarjunan SirThank you, Nagarjunan SirRP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-53847875003943781052008-11-29T16:57:00.000+05:302008-11-29T16:57:00.000+05:30இதே கதை, ராஜஸ்தான்/குஜராத் பகுதி நாடோடிக்களத்தில் ...இதே கதை, ராஜஸ்தான்/குஜராத் பகுதி நாடோடிக்களத்தில் வைத்து விடுதி பெற்றோரே பல ஆண்டுகள் கழித்துவரும் தங்கள் மகனைக் கொல்வதாக ஒரு ஹிந்திப்படம் பார்த்திருக்கிறேன். பெயர்பெற்ற இயக்குநர் ஒருவர் எடுத்த படம். எழுபது-எண்பதுகளில் வந்தது. இதில் என்ன சுவாரசியமென்றால் விடுதி நடத்துவோர் இப்படித் தங்க வருவோர் பலரைக் கொன்றவர்கள் என்பதுதான். <BR/><BR/>அப்போதே காம்யூவின் கதையின் தாக்கம் இருந்திருக்கலாம் என்று விமர்சனம் வந்ததும் நினைவிருக்கிறது. பிறகு நானும் Le malentendu நாடகத்தை வாசித்தேன். அண்மையில் ஃப்ரெஞ்சிலும் வாசித்தேன். ஆனால், அந்தப்படத்தின், இயக்குநரின் பெயர்களை நினைவில் இன்னமும் தேடுகிறேன்..! எழுபதுகளின் இறுதி, எண்பதுகளின் தொடக்கத்தில் வந்திருக்கலாம்.நாகார்ஜுனன்https://www.blogger.com/profile/11483715122963127398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-8804157525325285492008-11-29T10:01:00.000+05:302008-11-29T10:01:00.000+05:30THANK YOU ANONYMOUS!Dondu Ragavan sir,Interesting!...THANK YOU ANONYMOUS!<BR/><BR/>Dondu Ragavan sir,<BR/>Interesting!RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-16227833925444412322008-11-29T09:53:00.000+05:302008-11-29T09:53:00.000+05:30இதே கதையைத் தழுவி, உல்டா செய்து (கொலை செய்த தங்கைக...இதே கதையைத் தழுவி, உல்டா செய்து (கொலை செய்த தங்கைக்கு பதில் தம்பி, கொலைக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு பதில் தந்தை) தமிழில் சமீபத்தில் 1981-ல் “ஒரு கொலை ராகம்” என்னும் நாடகம் நடத்தப்பட்டது.<BR/><BR/>அதில் குழந்தை 12 வயது பெண்ணாகக் காட்டப்பட்டாள். அந்த ரோலில் நடித்த அந்த சுட்டிப் பெண் பிற்காலத்தில் இளவரசி என்னும் பெயரில் நடிகையாக வந்தாள். சிதம்பர ரகசியம், சம்சாரம் அது மின்சாரம் ஆகிய படங்களிலும் நடித்தாள். நாடகத்தில் அவளது அன்னையாக நடித்தவர் உண்மை வாழ்க்கையிலும் அவர் அன்னைதான் என்று கேட்டதாக ஞாபகம்.<BR/><BR/>நாடகம் முடிந்ததும் கிரீன் ரூமுக்கு சென்று நாடகத்தின் வில்லன் கம் டைரக்டரிடம் ஆல்பர்ட் காம்யூவின் நாடகத்தைப் பற்றிக் கூற அது பற்றி தான் கேள்விப்படவேயில்லை என என்னிடம் சாதித்து விட்டார். ஆனால் அந்த நாடகத்தை பிரெஞ்சு மூலத்தில் படித்த இந்த டோண்டு ராகவன் அவர் சொன்னதை அப்போதும் நம்பவில்லை, இப்போது இப்பின்னூட்டத்தை எழுதும்போதும் நம்பவில்லை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-71475402396299851482008-11-27T21:45:00.000+05:302008-11-27T21:45:00.000+05:30பின்னர் 1943-இல் இக்குறிப்பு காம்யூவால் “Cross Pur...பின்னர் 1943-இல் இக்குறிப்பு காம்யூவால் “Cross Purpose" (ஃப்ரென்ச்சில் “Le Malentendu") என்ற ஓரங்க நாடகமாக எழுதப்பட்டது.Anonymousnoreply@blogger.com