tag:blogger.com,1999:blog-4662127972660221479.post2641552426602768039..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: டூரிங் டாக்கீசும் அமெரிக்கன் சென்டரும்RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-91337415903087335252012-10-11T16:33:57.327+05:302012-10-11T16:33:57.327+05:30this is simply superb. Enjoyed like urselfthis is simply superb. Enjoyed like urselfselvarajnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-44624972203995906812012-09-22T17:41:12.780+05:302012-09-22T17:41:12.780+05:30 நன்றி சந்தனார்! நன்றி சந்தனார்!RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-69189065421156560912012-09-22T14:02:51.452+05:302012-09-22T14:02:51.452+05:30மிக அருமையான பதிவு ஸார்..
தொடர்ந்து உங்கள் பதிவுகள...மிக அருமையான பதிவு ஸார்..<br />தொடர்ந்து உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்து வருகிறேன்.<br />காதல் நிலவே தான் எனக்கும் பி.பி.எஸ். பாடல்களில் பிடித்த பாடல்.<br />உங்களுக்கும் அந்தப் பாடல் பிடித்திருக்கிறது என்று அறிந்து மிகவும் மகிழ்கிறேன்.<br />chandramohanhttps://www.blogger.com/profile/03527499541641332288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-45580808250816340702012-09-22T07:56:52.153+05:302012-09-22T07:56:52.153+05:30I feel honoured.நன்றி மதிப்பிற்குரிய ராமதுரை ஐயா அ...I feel honoured.நன்றி மதிப்பிற்குரிய ராமதுரை ஐயா அவர்களே! பிரமாதமான பின்னூட்டம்!RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-38168408758850557982012-09-22T00:16:35.528+05:302012-09-22T00:16:35.528+05:30டூரிங் டாக்கீஸில் தரையில் மணலில் அமர்ந்து படம் பார...டூரிங் டாக்கீஸில் தரையில் மணலில் அமர்ந்து படம் பார்ப்பது தனி சுகம். கிராமப்புறமாக இருந்து நடுவே ரீல் அறுந்தால் அல்லது ஏதோ இடையூறு ஏற்பட்டால் “ஒழுங்கா டைரக்ட் பண்ணு” என்று கத்துவார்கள். சினிமாவைப் பற்றி அறியப்படாத காலம் அது.<br /> ஒரு சமயம் நானும் மற்ற பத்திரிகையாளர் நண்பர்களும் வேட்டி, முண்டாசு கட்டிக் கொண்டு சென்னையின் புற நகர் பகுதியில் ஒரு டூரிங் டாக்கீஸில் பட்டிக்காட்டான் போல படம் பார்த்தது நினைவுக்கு வருகிறது. ஏதோ ஒரு ப்டத்தில் ஹீரோவின் பின்னால் வில்ல்ன் கத்தியுடன் வந்த போது எங்களில் சிலர் ”பின்னாலே ஆளு” என்று கூவி ஹீரோவை உஷார்படுத்த முயன்றோம். பக்கத்தில் இருந்தவர்கள் ”ஒண்ணும் ஆகாது “ என்று எங்களுக்கு “அறிவுரை” கூறியது நினைவிருக்கிறது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.com