tag:blogger.com,1999:blog-4662127972660221479.post2623501276615480643..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: அழியாச்சுடர் மௌனிRP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-69158317259579683712012-10-09T23:28:15.893+05:302012-10-09T23:28:15.893+05:30அழியாச் சுடர் என்ற
வார்த்தைகள் எனக்கு இன்னும் பிட...அழியாச் சுடர் என்ற <br />வார்த்தைகள் எனக்கு இன்னும் பிடிபட வில்லை<br /><br />ஒன்று அணையாச் சுடர் என்று இருக்க வேண்டும் அல்லது<br />அழியாச் சுவர்கள் அல்லது அழியா ஓவியமா<br /><br />விருப்பமும் நேரமும் இருந்தால் விளக்கவும், <br />ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-48141719342074349152012-10-09T19:32:31.066+05:302012-10-09T19:32:31.066+05:30சுதர்சன் தங்கள் பாராட்டுக்களுக்கு என் நன்றி.
வெங்க...சுதர்சன் தங்கள் பாராட்டுக்களுக்கு என் நன்றி.<br />வெங்கடேசன் சார்! திருநீற்றுப்பட்டையுடன் சிதம்பரம் கோவிலை வலம் வருவது தவறில்லை தான். ஆனால் மௌனிக்கு அடுத்தவர் எழுதிய சிறுகதையில் ஒரு அசைவப்பயல் பிரியாணி சாப்பிட்டால் கூட குமட்டிக்கொண்டு வரும்.நீ அப்படி எழுதியிருக்கக் கூடாது என்று வெங்கட்ராமிடன் வாதம் செய்திருக்கிறார். இது தான் தவறு.<br />அப்துல்லா பாய்!ஃப்ராங்க்ளின் மௌனியின் இரண்டு சிறுகதைகளை மொழிபெயர்த்தார் என்று தான் எனக்கு ஞாபகம்.<br />கோபால் சார்!My intentions are genuine.மற்றவர்கள் அளவுகோல்களுக்கு கட்டுப்பட என்னால் இயலாது.எந்த நடிகரையும் வீரவணக்கம் செய்யவும் முடியாது.ஆனால் உங்கள் கமெண்ட் மிகவும் நாகரீகமாக இருப்பதற்கு என் நன்றி.RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-2075169282271319062012-10-09T09:07:19.999+05:302012-10-09T09:07:19.999+05:30ஆல்பர்ட் ஃப்ராங்க்ளீன் என்ற அமெரிக்கன் மௌனியை’கரும...ஆல்பர்ட் ஃப்ராங்க்ளீன் என்ற அமெரிக்கன் மௌனியை’கருமேகங்களுக்கிடையில் ஒரு மின்னல்’ என்று பாராட்டி நியூயார்க்கர் பத்திரிக்கையில் இரண்டு சிறுகதைகளை மொழிபெயர்த்து பிரசுரமானது.<br /><br />//<br /><br />மூன்று சிறுகதைகளைப் பிரசுரித்ததாக எங்கோ படித்த நியாபகம். இரண்டா? மூன்றா? உறுதிப்படுத்த முடியுமா அண்ணே?புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-27735586040694604042012-10-08T12:02:21.017+05:302012-10-08T12:02:21.017+05:30ராஜ் சார்,
நானும் உலக பட ரசிகன். நீங்கள் சொன்ன இலக...ராஜ் சார்,<br />நானும் உலக பட ரசிகன். நீங்கள் சொன்ன இலக்கிய உலகத்தில் 13 வயதில் இருந்து திளைப்பவன்.ஆனால் நீங்கள் விநோதமாக செயல் படுகிறீர்கள்.<br />சிவாஜியை பற்றி நீங்கள் எழுதும் விதம் திருப்தி தரவில்லை.விட்டு விடுங்களேன். அவரை பற்றி ஒரு தனி ப்ளாக் கூட எழுதாத நீங்கள்,ஒன்றுமே எழுத வேண்டாமே. அவரை,உயிராக ,பாவிக்கும் நாங்கள் பார்த்து கொள்கிறோம்.<br />நன்றி, அன்புடன்,<br />கோபால்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-82581274015629977612012-10-08T09:33:32.007+05:302012-10-08T09:33:32.007+05:30திருநீற்றுப் பட்டையுடன் சிதம்பரம் கோவிலை சுற்றி வர...திருநீற்றுப் பட்டையுடன் சிதம்பரம் கோவிலை சுற்றி வருவது தவறா?venkatesanhttp://www.cs.wisc.edu/~venkatnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-61998666295025941572012-10-08T08:14:06.050+05:302012-10-08T08:14:06.050+05:30எவ்வளவு தகவல்கள் சார்..!!! கடல் மாதிரி எழுதிட்டே ப...எவ்வளவு தகவல்கள் சார்..!!! கடல் மாதிரி எழுதிட்டே போறீங்க... இப்ப தான் ஒரு வாரமா படிக்க ஆரம்பிச்சேன்.. ஒரு 300 பதிவுகளுக்கு மேல் படிச்சு முடிச்சாச்சு... இலக்கியம்,சினிமா,அரசியல் இப்படி...போய்கிட்டே இருக்கு.. I feel like interacting with you in person when I read your blog... Very interesting writing style sir...! :):)ungalsudharhttps://www.blogger.com/profile/05145150916792889939noreply@blogger.com